பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை: எஸ்இடிசி தகவல்

சென்னை: பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்று எஸ்இடிசி தகவல் தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் எஸ்இடிசி விளக்கம் அளித்துள்ளது.

The post பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை: எஸ்இடிசி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: