இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா..!!

டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். லைவ் ரேட்டிங் புள்ளிப் பட்டியலில் முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளினார். விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் பெற்றார்.

The post இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா..!! appeared first on Dinakaran.

Related Stories: