புகாரின் பேரில் பல்கலைக் கழகம் விசாரணைக் குழு அமைத்து, அறிக்கையின் அடைப்படையில் காவல்துறையிடம் புகார் அளிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய மனிதத்தன்மையற்ற, அநாகரிக செயல் கண்டிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் ஆயுத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆகவே, கல்வி நிலையங்களில் தொடரும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் ல்வி நிலையங்களில் தொடரும் வன்கொடுமைக்கு நடவடிக்கை appeared first on Dinakaran.