மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதால் வாகன நெரிசல் காணப்படுகிறது.

The post மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: