தமிழகம் ஆரணி மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி Jan 13, 2024 ஆரணி கால்நடை சந்தை திருவண்ணாமலை தெப்பனந்தல் கால்நடை சந்தை பொங்கல் திருவிழா ஆரணி, திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை என கூறப்பட்டுள்ளது. ரூ.3 கோடிக்கு வியாபாரம் நடையப்பெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். The post ஆரணி மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.