இதில், பங்கேற்க யோகேஸ்வரி தந்தை மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார். வரி பிளாஸ்டிக் பந்து கொண்ட போட்டியில் யோகேஸ் பங்கேற்று விளையாடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுதாகர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
The post அரசு பள்ளியில் விளையாடியபோது மயங்கி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி appeared first on Dinakaran.