விவசாயிகள் நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!!

சேலம்: அமலாக்கத்துறை மூலம் விவசாயிகள் நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post விவசாயிகள் நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: