இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதிமுக ஆதரவு வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சதி நடக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கிற்கும், அதிமுகவுக்கும் தொடர்பில்லை” என்றார்.
The post போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கிற்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.