ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

தோக்கியோ: ஜப்பான் நாட்டில் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.

 

The post ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: