திருவண்ணாமலை: திருவண்ணாமலை மேல்மா சிப்காட் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. போராட்டம் நடத்திய அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.