சேலம் பெரியார் பல்கலை, பூட்டர் பவுண்டேஷன் விவகாரத்தில் அலுவலக நிர்வாகியாக உள்ள வனிதா என்பவரிடம் விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலை, பூட்டர் பவுண்டேஷன் விவகாரத்தில் அலுவலக நிர்வாகியாக உள்ள வனிதா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆணையர் நிலவழகன், வனிதாவிடம் சுமார் 2 மணி நேரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பூட்டர் மூலமாக எந்தெந்த நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது? அங்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றதா? என்றுவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலை, பூட்டர் பவுண்டேஷன் விவகாரத்தில் அலுவலக நிர்வாகியாக உள்ள வனிதா என்பவரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: