போகிப் பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்பரம் மாநகராட்சி அறிவுரை

தாம்பரம்: போகிப் பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்பரம் மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது. போகிப் பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்புபூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. பழைய துணி, டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்பரம் மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது. தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post போகிப் பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்பரம் மாநகராட்சி அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: