இது குறித்து உக்கியா தீயணைப்பு நிலைய தலைமை அதிகாரி இஸ்லாம் கூறுகையில், ‘’இந்த தீ விபத்தினால் முகாமில் இருந்த 1,040 கூடாரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினரின் 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,’’ என்று தெரிவித்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் ரோஹிங்கியா முகாமில் நடந்த தீ விபத்தில் 3 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலாகின. 12,000 பேர் வீடுகளை இழந்தனர்.
The post வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ: 1000 கூடாரங்கள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.