தமிழ்நாட்டில் ரூ.31,000 கோடி முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

சென்னை: சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ரூ.31,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நாளை கையெழுத்திடுகின்றன. நாளை சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு அரசுக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே ரூ31,000 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக, இந்தியாவுக்கான ஜெனி சிங்கப்பூர் தூதரகம் அறிவித்திருக்கிறது.

The post தமிழ்நாட்டில் ரூ.31,000 கோடி முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: