ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களை நியமிக்க ஐகோர்ட் தடை..!!

சென்னை: ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களை நியமிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. 202 ஊழியர்களை நீக்கியதை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களை நியமிக்க ஐகோர்ட் தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: