இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!!

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று (ஜனவரி 5) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

The post இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: