தமிழகத்தில் சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: தமிழகத்தில் சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார். அனுமதித்த நேரத்திற்கு முன்பே டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: