அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டார்களா என்பது பற்றி தகவல் தெரியவில்லை. கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2021ம் ஆண்டு அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான் சூகியை வீட்டுக் காவலில் வைத்தது. ராணுவத்தால் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
The post 10,000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய மியான்மர் ராணுவ அரசு appeared first on Dinakaran.