பழனி கோயில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: பழனி கோயில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் உடனுக்குடன் தாமதமின்றி அகற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

The post பழனி கோயில் கிரிவல பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: