அமலாக்கத்துறையை பாஜகவின் கொள்கையை அமல்படுத்தும் துறையாக மாற்றியுள்ளார் நிர்மலா சீதாராமன் என பாலமுருகன் சரமாரி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு அனுப்பிய சம்மனில் சாதி பெயர் குறிப்பிடப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறையை கண்டித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதத்தில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
The post நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு IRS அதிகாரி கடிதம்! appeared first on Dinakaran.