நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவு: சென்னை ஐகோர்ட்

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லைகா பட நிறுவனத்தின் ரூ. 5.21 கோடி சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 19ம் தேதிக்குள் லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவு: சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: