10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார். …

The post 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: