தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்: ஆகப்பெரும் பண்பாளர்: சீமான் புகழாரம்

தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்; ஆகப்பெரும் பண்பாளர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்த் பசியில் இருந்தவர்; ஆனால் அவர் எண்ணற்றவர்களின் பசியை ஆற்றியவர். கடைசி தமிழன் இருக்கும்வரை விஜயகாந்தின் நினைவும், அவரது புகழும் நிலைத்திருக்கும். பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த போராளி என்றும் அவர் தெரிவித்தார்.

The post தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்: ஆகப்பெரும் பண்பாளர்: சீமான் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: