உடன்குடி, டிச. 29: குலசேகரன்பட்டினம் அரசு கிளை நூலகத்தில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் ராஜேந்திரன், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
The post குலசேகரன்பட்டினம் நூலகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கல் appeared first on Dinakaran.
