இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தியும் வரும் ஜன.8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழக அரசு கேட்கும் பேரிடர் நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி ஜன.8ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ. அறிவிப்பு appeared first on Dinakaran.