கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது லீ சன்-கியூன் காரில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘காருக்குள் இறந்து கிடந்த லீ சன்-கியூன், அதிகளவு போதை பொருள் உட்கொண்டுள்ளார். அவரது காருக்குள் தற்கொலை குறிப்பு கடிதம் ஒன்று இருந்தது. மரணத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.
The post ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த தென்கொரிய நடிகர் மர்ம மரணம்: காருக்குள் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.