விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். அதற்கு அவர்கள், நாங்கள் இப்போது இலங்கை சொல்ல வேண்டும், இதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், உங்கள் டிக்கெட்களை வேறு விமானத்திற்கு மாற்றி இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று அமைதிப்படுத்தினர். தொடர்ந்து இலங்கை செல்ல வேண்டிய பெண்கள், குழந்தைகள் உட்பட 140 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்தபடி உள்ளனர்.
The post சென்னை- இலங்கை விமானம் திடீர் ரத்து appeared first on Dinakaran.