அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம். அழைப்பிதழ் கொண்டு வந்த நிர்வாகிகளிடம் கையொப்பம் பெற்று அடையாள அட்டை தரப்பட்டு அனுமதி அளிக்கபடுகிறது.

The post அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: