விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு பேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து ‘‘கன்னட நிலத்தில், கன்னடத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விதிகளை கடைப்பிடிப்பது அனைவரின் கடமையாகும்’’ என்றார். இது தொடர்பாக கூட்டம் நடத்திய பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், ‘‘கன்னட மொழியில் பெயர் பலகைகள் வைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவு மற்றும் மாநகராட்சி சுற்றறிக்கையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார்.
The post பெங்களூருவில் உள்ள கடை பெயர் பலகைகளில் கன்னடம் கட்டாயம்: முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.