நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் மீண்டும் ரிவால்டோ யானை சுற்றித் திரிகிறது. குடியிருப்பு பகுதிக்குள் ரிவால்டோ யானை நுழைந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!! appeared first on Dinakaran.

Related Stories: