மேகமலை வெள்ளி மலையில் பெய்த கனமழையால் மேகமலை அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு..!!

தேனி: தேனி மாவட்டம் மேகமலை வெள்ளி மலையில் பெய்த கனமழையால் மேகமலை அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல 2வது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post மேகமலை வெள்ளி மலையில் பெய்த கனமழையால் மேகமலை அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: