இதில், காஞ்சிபுரம் மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலாளரும், திருக்காலிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரசேகர் பேசினார். இந்நிகழ்ச்சியில், பாரத சாரணர் இயக்க மாநில பயிற்சியாளர் அருள்மேரி கலந்துகொண்டு சாரண இயக்க குறிக்கோள்கள், பணிகள் பற்றி விளக்கினார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட பயிற்சியாளர் கலைமணி சாரண இயக்க பயிற்சிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர் பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் சோழன் கல்லூரியில் பாரத சாரண இயக்க அறிமுக விழா appeared first on Dinakaran.