கனமழை காரணமாக நெல்லை – கூடங்குளம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

நெல்லை: கனமழை காரணமாக நெல்லை – கூடங்குளம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

The post கனமழை காரணமாக நெல்லை – கூடங்குளம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: