கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பெரியாற்று ஓடைகளில் வெள்ளம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பெரியாற்று ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொடைக்கானலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

The post கொடைக்கானலில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பெரியாற்று ஓடைகளில் வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: