ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் ஆணைப்படி மார்கழி மாத பிறப்பு நாளான நாளை ஒருநாள் மட்டும் மலையேறி பக்தர்கள் தரிசிக்க அனுமதி தரப்பட்டிருந்தது.