வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர்திறப்பு..!!

தேனி: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3ம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்கு 3ம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வைகையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர்திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: