தொடர்ந்து போலீசார் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நல்லா பாரா சோதனை சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அன்சாருல் ஜிஹாத் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
The post பாகிஸ்தானில் போலீஸ் தலைமையகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 போலீசார் பலி appeared first on Dinakaran.