தமிழகம் என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி: நடிகர் பிரகாஷ்ராஜ்! Dec 15, 2023 பிரகாஷ் ராஜ் சென்னை சென்னை: என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும் என்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மோசடியில் எனக்கு தொடர்பு இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். The post என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி: நடிகர் பிரகாஷ்ராஜ்! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்