எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கிய சில வினாடிகளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

 

The post எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: