மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேர் சஸ்பெண்ட்..!!

டெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன், சுப்பராயன் ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: