சென்னை: வெள்ள நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றது என சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.