ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை


சென்னை: ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அசோக்நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடைபெறும் விசாரணை வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ரூசோ, ஹாரிஸ் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

The post ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: