வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கபட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க முடிவு: தமிழ்நாடு அரசு

சென்னை: வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கபட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6000 ரொக்கமாக தருவது ஏன்? என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

The post வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கபட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க முடிவு: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: