சென்னை திருவொற்றியூர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் எண்ணெய் கழிவுகள் குறித்து அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை திருவொற்றியூர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் எண்ணெய் கழிவுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். அமைச்சர்கள் மதிவேந்தன், சிவசங்கர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் ஆய்வு நடத்தினார்.

The post சென்னை திருவொற்றியூர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் எண்ணெய் கழிவுகள் குறித்து அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: