காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், காங்கிரஸ் பார்வையாளர் அஜய் மாக்கன், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், முன்னாள் துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ, முன்னாள் அமைச்சர்கள் தாம்ரத்வாஜ் சாஹு மற்றும் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குமாரி செல்ஜா தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார். மத்தியப் பிரதேச ஆய்வுக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மபி மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், வேட்பாளர் தேர்வு கமிட்டித் தலைவர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post மபி, சட்டீஸ்கரில் தோற்றது ஏன்? கார்கே, ராகுல் தலைமையில் ஆய்வு appeared first on Dinakaran.