எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமுறையை கேலிக்கூத்தாக்குகிறது: மூத்த வழக்கறிஞர் தவே வாதம்

டெல்லி: எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமுறையை கேலிக்கூத்தாக்குவதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் தவே வாதம் வைத்துள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையை அனுமதிக்கக் கோரி தவே வாதிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட மூத்த வழக்கறிஞர் தவே கோரிக்கை வைத்தார்.

The post எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமுறையை கேலிக்கூத்தாக்குகிறது: மூத்த வழக்கறிஞர் தவே வாதம் appeared first on Dinakaran.

Related Stories: