தமிழகம் இறால் பண்ணை அதிபரிடம் மோசடி செய்த வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் Dec 08, 2023 இறால் பண்ணை பவர்ஸ்டார் சென்னை தின மலர் சென்னை: இறால் பண்ணை அதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டாருக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். The post இறால் பண்ணை அதிபரிடம் மோசடி செய்த வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு
ஊட்டியில் இ- பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஓட்டல், காட்டேஜ்களை அடைத்து போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு