மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்குகிறோம்: ஜவாஹிருல்லா

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்குகிறோம் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.

The post மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்குகிறோம்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Related Stories: