சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் புயல் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார். பாதிக்கப்பட்டோரிடம் குறைகளை கேட்டறிந்து அரிசி, பருப்பு, போர்வை, ரொட்டி உள்ளிட்ட பொருட்களை முதல்வர் வழங்கினார்.

The post சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதல்வர் முக.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: