தமிழகம் குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! Dec 06, 2023 செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் நரபக்கம் செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நரபாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன் (13), தேவராஜ் (13) ஆகியோர் பலியாகினர். The post குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி